2025-02-06 02:29
♦️♦️விநாயகர் அனுபூதி – 8
🌹பேய் பூதங்களால் வரும் துன்பங்கள் அகல
🚩பேய்பூ தமொடு பிலிசூ னியமும், பாய்
வேங் கையதும் பரையின் அருமைச்
சேய்வா ரணனார் திருப்பேர் புகலப்
போய்மாய்ந் திடுமே புனிதம் வருமே!
🌹விளக்கம்: பராசக்தியின் புதல்வனாகிய விநாயகனது பெயரைச் சொல்பவருக்குப் பேய், பூதம், பில்லி, சூன்யம் போன்றவற்றாலும்’ வேங்கை முதலிய விலங்குகளாலும் விளையும் தீமைகள் போகும், தூய்மையும் வந்தடையும்.
🌼🌻🪷🌸🌺🌹🐘🙏
விநாயகா போற்றி... கஜமுகநாதனே போற்றி...விக்னேஸ்வரா போற்றி...