2025-01-07 15:18
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை, இனி கட்சியின் தலைமையகமான, அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் மட்டுமே சந்திக்க அனுமதி ! பள்ளி வளாகத்தோடு அமைந்துள்ள வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில், இனி பார்வையாளர் சந்திப்பு இல்லை ! கட்சி வளர வளர கட்டுப்பாடும் அவசியம், கட்டமைப்புக்கு உட்பட்டு நாம் இயங்க வேண்டும் ! எனவே தலைமை விடுத்திருக்கும் இந்த அறிவிப்பை, நாம் அனைவரும் கடைப்பிடிப்போம் !
25
回覆
2
轉發

回覆

轉發

24小時粉絲增長

無資料

互動率

(讚 + 回覆 + 轉發) / 粉絲數
Infinity%

© 2025 Threadser.net. 版權所有。

Threadser.net 與 Meta Platforms, Inc. 無關,未經其認可、贊助或特別批准。

Threadser.net 也不與 Meta 的"Threads" 產品存在任何關聯。